நடிகை தமிதா பிணையில் விடுதலை !

by admin

நடிகை தமிதா பிணையில் விடுதலை ! on Wednesday, April 24, 2024

பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ரங்கன ஷிலிபினி ஆகியோர் இன்று (புதன்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்