5
தியத்தலாவ கார் பந்தய விபத்து: கைது செய்யப்பட்ட சாரதிகள் பிணையில் விடுதலை ! on Wednesday, April 24, 2024
By kugen
No comments
7 பேரைப் பலியெடுத்த தியத்தலாவ கார் பந்தய விபத்துத் தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சாரதிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சாரதிகள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You may like these posts