← முகப்பு பதிவு

யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை – 2026" நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் பொதுசன நூலக

🕐 13 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 14 பார்வைகள்
யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை – 2026" நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் பொதுசன நூலக
யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை"

யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை – 2026” நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச் சென்றனர்.

யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி குரல் கொடுப்போம் என்ற நோக்கில் சுயமரியாதை நடை எனும் தலைப்பில் இந்தப் பேரணி இடம்பெற்றது.

சமத்துவம், சுயமரியாதை, மற்றும் சமூக நீதியை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் பாலின வேறுபாடின்றி பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்
பதிவு
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மேலும் பதிலடித் தாக்குதல்கள் நடத்தாது என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ள
2 மணி நேரம் முன்னர்
பதிவு
வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரமத் டேவிட்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
ஓமந்தை பகுதியிலுள்ள ஆலயத்தில் தாய் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மகன் கத்திக்குத்துக்க
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக
9 மணி நேரம் முன்னர்
பதிவு
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்திய பணியாற்றி வந்திருந்த சிங்கள அதிகாரியொருவர் பலியாகியுள்ளார்
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net