← முகப்பு தமிழ்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தாமதமடையக்கூடும் என பரீட்சைத் திணைக்களம்

🕐 14 Jun 2026 📂 தமிழ் 4 பார்வைகள்

திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில், இதற்கு முன்னர் நாளை (15) ஆம் திகதி முடிவுகளை வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

முடிவுகளைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், இதற்காக 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – கலீலுர் ரஹ்மான்
14 Jun 2026
📰
தமிழ்
வெளிநாட்டு கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப
14 Jun 2026
📰
தமிழ்
யார் என்ன கூறினாலும், நீண்டகாலமாக நான் நன்கு அறிந்த அரச அதிகாரியான சுரேஷ் சலே என்பவர்
14 Jun 2026
📰
தமிழ்
2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் 'D' குழுவில் துருக்கியுடன் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய
14 Jun 2026
📰
தமிழ்
அமெரிக்கா மற்றும் டெஹ்ரான் அமைதி ஒப்பந்தம் எட்டக்கூடிய தூரத்தில் உள்ளதாக சமிக்ஞை; ஆனால் இன்னும் கையெழுத்தாகவில
16 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள்
17 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net