← முகப்பு பதிவு

வல்வட்டித் துறை நகரசபைக்கு சொந்தமான நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கி 16 வயது மதிக்கத்தக்க சிறுவன்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 84 பார்வைகள்
வல்வட்டித் துறை நகரசபைக்கு சொந்தமான நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கி 16 வயது மதிக்கத்தக்க சிறுவன்
நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கி மரணம்!

வல்வட்டித் துறை நகரசபைக்கு சொந்தமான நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கி 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த நீச்சல் தடாகத்தின் கழிவு நீரை வெளியேற்றும் பகுதி பைப்புக்குள் அகப்பட்டதால் குறித்த சிறுவன் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

குறித்த நீச்சல் தடாகத்தில் கழிவு நீரை வெளியேற்றுவதற்காக மோட்டார் போடப்பட்ட நிலையில் பாதுகாப்பற்ற குழாய்க்கு அருகாமையில் சிறுவன் நின்றதால் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
12 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net