← முகப்பு பதிவு

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த தமிழக கடற்தொழிலாளரை ,

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 44 பார்வைகள்
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த தமிழக கடற்தொழிலாளரை ,
தமிழக கடற்தொழிலாளர் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களால் மீட்பு

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த தமிழக கடற்தொழிலாளரை , நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் மீட்டு கரை சேர்த்துள்ளனர்

இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய நபரே மீட்கப்பட்டு , நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

சிறிய படகொன்றில் கடற்தொழிலாளர் ஒருவர் கடலில் தத்தளித்துக்கொண்டு இருப்பதாக நெடுந்தீவு கடற்தொழிலாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , தமது படகில் கடலுக்குள் விரைந்து தத்தளித்து கொண்டிருந்தவரை மீட்டு கரை சேர்ந்தனர்

கடும் காற்று காரணமாக கடல் கொந்தளிப்பை அடுத்து , தமிழக கடற்தொழிலாளியின் படகு கடலில் அடித்து வரப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

மீட்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளியிடம் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
12 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net