← முகப்பு பதிவு

பாகிஸ்தானின் குவெட்டாவில் தொடருந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாக அதி

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 42 பார்வைகள்
பாகிஸ்தானின் குவெட்டாவில் தொடருந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாக அதி
பாகிஸ்தானில் தொடருந்தில் குண்டு வெடிப்பு: 24 பேர் பலி!

பாகிஸ்தானின் குவெட்டாவில் தொடருந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி அல்

அரபியா செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.

இந்த குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், இதில் சரக்கு தொடருந்து தடம் புரண்டதாகவும், அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net