← முகப்பு பதிவு

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 46 பார்வைகள்
தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன
சீனாவில் வெள்ளப்பெருக்கு: மூவர் பலி! 17 பேரைக் காணவில்லை!

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாகவும், 17 பேரைக் காணவில்லை எனவும் சீனாவின் அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை சோங்கிங்கின் யோங்சுவான் மாவட்டத்தில் திடீரெனப் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணி (0630 GMT) நிலவரப்படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது என்று சின்ஹுவா கூறியது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
12 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net