← முகப்பு தலையங்கம்

இன்றிரவு (05) இரவு 08 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும்

🕐 05 Jun 2026 📂 தலையங்கம் 8 பார்வைகள்
இன்றிரவு (05) இரவு 08 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும்

இன்றிரவு (05) இரவு 08 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே, இந்த திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்றிரவு (05) இரவு 08 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர சபை அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் அமுல்படுத்தப்படும் என அந்த சபை மேலும் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
மாகாண சபைகளுடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமுலுக
05 Jun 2026
தலையங்கம்
100 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 11 அன்று புதன் மற்றும் சுக்கிரன் ஒரே நட்சத்திரத்தில் நுழையும்
05 Jun 2026
தலையங்கம்
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்று
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் மையப்பகுதியாக விளங்கும் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ‘பெடரேஷன் வாலோனியா-பிரஸ்ஸல்ஸ்’ நாடாளுமன்ற
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழக மின்சாரத் துறையில் கடந்த காலங்களில் பல்வேறு டெண்டர் முறைகேடுகளும், பாலிசி அளவிலான விதிமீறல்களும் நடைபெற்
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
நடந்து முடிந்த 2026 தேர்தலில் சுமார் 35% சதவீத வாக்குகளைப் பெற்றார் விஜய். இது எம்.ஜி.ஆர்
3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net