← முகப்பு தலையங்கம்

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நபர் ஒருவரிடம் இருந்து 4,990,000 ரூபாய் மோசடி செய்ததாகக்

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 தலையங்கம் 10 பார்வைகள்
வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நபர் ஒருவரிடம் இருந்து 4,990,000 ரூபாய் மோசடி செய்ததாகக்

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நபர் ஒருவரிடம் இருந்து 4,990,000 ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நபர் ஒருவரிடம் இருந்து பெருமளவு பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவர் ஒருவர் நேற்று (16) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி குறித்த நபரிடம் இருந்து 4,990,000 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
குறிப்பாக, அவரது வெளிநாட்டு பயிற்சிக்காக சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள்
17 Jun 2026
தலையங்கம்
அதிமுக-வின் கொறடா உத்தரவை மீறி, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்
17 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
சர்வதேச அரசியல் அரங்கில் அமெரிக்காவின் ஏதேச்சதிகாரத்திற்கு விழுந்த மாபெரும் அடியாக, ஈரானிய கடற்பரப்பில் கடந்த
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழகத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன், சக மாணவர்களால் செருப்பால் அடிக்கப்பட்டு அவமானப்படுத
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உக்ரைனுக்கான இராணுவ உதவியை அதிகரிப்பதாகவும், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் உள்ளிட்ட பொருளாதாரத்
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
கனவில் மலை ஏறுவது, தானியங்கள் காண்பது, வெள்ளை யானை அல்லது பசு மாடு தோன்றுவது போன்ற
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net