← முகப்பு செய்திகள்

மறைந்தார் : காணாமலாக்கப்பட்ட தனது உறவுகளுக்கான நீதிப் போராட்டத்தை நிறுத்திக்கொண்ட தாய்!

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 64 பார்வைகள்
மறைந்தார் : காணாமலாக்கப்பட்ட தனது உறவுகளுக்கான நீதிப் போராட்டத்தை நிறுத்திக்கொண்ட தாய்!

வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது இரண்டு மகன்கள் மற்றும் மருமகனுக்கு நீதி கோரி பல ஆண்டுகளாகப் போராடிவந்த முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை செல்லம்மா (வயது 74) கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி காலமானார்.

தனது கணவர் மறைந்து இரண்டே மாதங்களில் தனது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலேயே செல்லம்மாவும் தற்போது உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net