← முகப்பு தமிழ்

நாட்டில் நிலவும் பலத்த மழையால் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 18 பார்வைகள்

மின்னணு எச்சரிக்கை பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களை கவனித்து முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயணிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மணிக்கு 60 கிலோமீற்றருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்கவும், வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான இடைவெளியை பேணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நனைந்த வீதிகளில் திடீர் பிரேக் போடும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், பொறுமையுடனும் அவதானத்துடனும் பயணிக்குமாறு அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
10 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net