← முகப்பு தமிழ்

தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு 2026 மே 22 அன்று போயகானையில் உள்ள விஜயபாகு

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 24 பார்வைகள்

தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு 2026 மே 22 அன்று போயகானையில் உள்ள விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

57ஆவது காலாட் படைப்பிரிவின் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இம் மருத்துவ மையம் பல் மற்றும் பிற மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதுடன் இது குருநாகல் மாவட்டத்தில் வசிக்கும் சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற இராணுவப் பணியாளர்களுக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சேவைகளை வழங்குவதற்காக திறக்கப்படவுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
10 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net