← முகப்பு தமிழ்

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதா

🕐 04 Jun 2026 📂 தமிழ் 2 பார்வைகள்

மேலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உறுதிபடுத்தியுள்ளது.

வொஷிங்டனில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற உயர்மட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதல்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் மற்றும் லிடானி ஆற்றிற்கும் இஸ்ரேல் எல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் முழுமையாக வெளியேற வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கா விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதிகளில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் வெளியேறிய பின்னர், அங்கு லெபனான் இராணுவம் மாத்திரம் முழுமையான பாதுகாப்புக் கட்டுப்பாட்டை கையிலெடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
04 Jun 2026
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net