← முகப்பு தமிழ்

இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ஜூ

🕐 06 Jun 2026 📂 தமிழ் 4 பார்வைகள்

இதற்கமைய, ஜூன் மாதம் 05ஆம் திகதியிட்ட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள இச்சட்டமூலத்தின்படி, முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டவாக்கத்தின் ஊடாக குறித்த நிறுவனம் ஒரு கூட்டுத்தாபன சபையாக நிறுவப்படவுள்ளது.

நாட்டின் ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ள வல்லுநர்களுக்கான உயர்தரமிக்க தரநிலைகளை அறிமுகப்படுத்துவதையும் அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
அரச கட்டுமானப் பொறியியல் சேவைகள் மற்றும் பொது வசதிகள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஊடகச்
06 Jun 2026
📰
தமிழ்
களனிவெலி மார்க்கத்தின் பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கொட்டா வீதி ரயில்
06 Jun 2026
📰
தமிழ்
சஹஸ்புர, ஹல்கஹவத்த பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய
06 Jun 2026
📰
தமிழ்
(எம்.மனோசித்ரா)நாடு தற்போது அனைத்துத் துறைகளிலும் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த இக்கட்
11 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் எல் நினோ விளைவுகள் தொடங்கிவிட்டதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
12 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
நாட்டில் உள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு விசேட திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சு
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net