← முகப்பு தமிழ்

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினருக்கு

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 30 பார்வைகள்

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக,

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது வீட்டிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சாணத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் குறித்து நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த மாதம் 28 ஆம் திகதி இக்குழுவினர் அவரது வீட்டிற்கு முன்னால் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மலக் சாணத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அங்கிருந்தவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net