← முகப்பு தமிழ்

நிலக்கரி குறித்த விசாரணைகளை ஆரம்பித்த ஜனாதிபதி ஆணைக்குழு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 144 பார்வைகள்

இந்த ஆணைக்குழு கொழும்பு 12, நீதிமன்ற மாவத்தை, சாஞ்சி ஆராச்சி வத்தை, நீதிமன்ற பியச, நீதவான் நீதிமன்ற வளாகத்தின் 5 ஆம் மாடியில் நிறுவப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பாக பொதுமக்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ உள்ள தகவல்களை மே மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரை நிலக்கரி இறக்குமதி செய்தமை, அந்த நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தமை மற்றும் அது தொடர்பான ஏனைய அனைத்து செயற்பாடுகளிலும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
10 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net