கொலை வழக்கில் இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை !

by admin

கொலை வழக்கில் இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை ! on Monday, April 29, 2024

By Shana

No comments

கொலை வழக்கில் இரண்டு குற்றவாளிகளுக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு, ஐந்து லாந்து சந்தி சந்தியில் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பிலான குற்றச்சாட்டுச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்