வடக்கு மற்றும் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலிருந்தும்
சிறுமிக்கு நீதியை வழங்கவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்த பேதமும் இன்றி தண்டனை வழங்கவும் அனைத்து சட்ட அமலாக்க அமைப்புகளிடமும் பெண்கள் திறந்த கோரிக்கை விடுத்தனர்.
இந்த பிரச்சாரம் வடகிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.