இதற்கமைய, நாளை (27) பி.ப 07.00 மணி முதல் மறுநாள் (28) மு.ப 07.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு நிறுத்தப்படவுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர்ழாய் மாற்றி அமைக்கும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.