← முகப்பு செய்திகள்

மகிந்த ராஜபக்‌சவை எதிர்த்ததால் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்!

🕐 05 May 2026 📂 செய்திகள் 86 பார்வைகள்
மகிந்த ராஜபக்‌சவை எதிர்த்ததால் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்!

இலங்கை ஊடகத்துறையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குறித்த விடயத்தில், நீதியை நிலைநாட்டுவதற்கான புதிய கட்டத்தை நீதித்துறை எட்டியுள்ளது.

இந்த வழக்கினை விசாரிப்பதற்காக நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) ஒன்று நிறுவப்பட்டது. அதற்கமைய, அனைவரும் எதிர்பார்த்திருந்த அந்த வழக்கு விசாரணைகள், குறித்த மேல் நீதிமன்ற குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில், வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி பல பகுதிகளில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் ஆட்சிக்காலத்தில், அவருக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வந்தவரே ஊடகவியலாளர் மற்றும் அரசியல் கேலிச்சித்திரக் கலைஞரான பிரகீத் எக்னெலிகொட.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
50 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
4 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
2
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 17 நிமிடங்கள் முன்னர்
3
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 18 நிமிடங்கள் முன்னர்
4
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 31 நிமிடங்கள் முன்னர்
5
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 43 நிமிடங்கள் முன்னர்
6
KS Bharat has officially retired from international cricket at th
செய்திகள் · 50 நிமிடங்கள் முன்னர்
7
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net