← முகப்பு செய்திகள்

பண்ணை கடற்கரையில் சிரமதானம்

🕐 04 May 2026 📂 செய்திகள் 126 பார்வைகள்
பண்ணை கடற்கரையில் சிரமதானம்

யாழ்ப்பாணம் பண்ணை தொடக்கம் மண்டைதீவு சந்தி வரையிலான சுமார் 2 கிலோ மீட்டர் கடற்கரை பகுதி தன்னார்வலர்களினால் சிரமதானம் மூலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யபப்ட்டது.

அதன் போது, கடற்கரைகளில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net