தேர்தல் முறைமை குறித்த சட்ட ரீதியான சிக்கல்கள் தீர்க்கப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எவ்வித தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வெகு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் இலக்கு. அதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நிதி பிரச்சினை இல்லை என்றார்.
அத்துடன், எதிர்க்கட்சியிலிருந்து எவரையும் அரசாங்கத்தில் இணைப்பதற்கு எதிர்பார்க்கவுமில்லை. அதனை நாம் விரும்பவுமில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சி மாறுபவர்களது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில் முன்வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு