← முகப்பு தமிழ்

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியில் இல்லாவிட்டால், இந்நாட்டு மக்கள் பசியால் இறக்க நேரிட்டிருக்கும் என

🕐 11 Jun 2026 📂 தமிழ் 6 பார்வைகள்

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று உலகின் பல நாடுகளில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த உலகளாவிய நெருக்கடிகள் தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புறக் காரணிகளால் ஏற்படுகின்றன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, உலகில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக பல நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும், இலங்கையும் அந்த நிலைமையின் தாக்கங்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் ஜகத் மனுவர்ண மேலும் குறிப்பிட்டுள்ளார்.”

மேலும் செய்திகள்
📰
தமிழ்
ஹொரணை , படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவம் தொடர்பில்
11 Jun 2026
📰
தமிழ்
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி இன்று வியாழக்கி
11 Jun 2026
📰
தமிழ்
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பின் நீதிபதிகளது ஓய்வுபெறும் வயத
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
முறையற்ற கடவுச்சீட்டை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அப
2 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர்
4 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
(செ.கவிஷனா)கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட்டு வருவத
8 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net