ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான அறிக்கையை, ஆய்வகப் பரிசோதனைகளைத் தொடர்ந்து வெளியிட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழு முடிவு செய்துள்ளது.
இதற்காக உடற்கூறு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.