← முகப்பு பதிவு

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான அசாத் மௌலானாவின் நீண்ட வாக்குமூலத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 46 பார்வைகள்
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான அசாத் மௌலானாவின் நீண்ட வாக்குமூலத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்
பிள்ளையான் றோ பிரதிநிதியா?

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான அசாத் மௌலானாவின் நீண்ட வாக்குமூலத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்து பிள்ளையான் முதலமைச்சர் ஆக்க பட்ட பின்னர் தங்களை கேரளாவில் ஒரு பயிற்சி என அழைத்தார்கள் என பதிவு செய்து இருக்கின்றார்

பயிற்சி முடிந்தவுடன் தங்களை கொச்சியில் தங்கும்படி கேட்டபட்டதாக சொல்லியிருக்கின்றார் . அதன் பின்னர் நாம் கொச்சியிலிருந்து புது டெல்கிக்குப் அழைத்து செல்லப்பட்டு தங்க எவைக்கப்பட்டோம் .

அங்கே 10 யூன் 2010 புலனாய்வு சேவை அமைப்பின் தலைவரை சந்தித்தாக சொல்லியிருக்கின்றார்

தங்களுக்கு உதவி செய்வதற்காக இந்தியத்தூதரகத்தில் இளங்கோ என்ற அதிகாரியை நியமிப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டதாக சொல்லியிருக்கின்றார்

சந்திப்பு முடிந்து நாம் மீண்டும் திரும்பும்பொழுது எங்களிடம் ஒரு தபால் உறை வழங்கப் பட்டது என்றும் அதனுள் 25,000 அமெரிக்க டொலர் அளவில் இருந்தது என்றும் பதிவு செய்திருக்கின்றார்

இதனிடையே அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், அதன் உண்மையானமுன்னாள் அரச புலனாய்வுத் துறையின் பிரதானி சுரேஸ் சாலே என்றும், அதற்கான திட்டங்களை அவரே வகுத்தார் என்றும் அஸாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

முன்னதாக ஆரம்பத்தில் வட மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமொன்றை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவோ அல்லது தெற்கில் ஒரு கூட்டுப் படுகொலையை அரங்கேற்றவோ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அத்திட்டங்கள் கைவிடப்பட்டு, சில மாதங்களில் வரவிருந்த தேர்தலைக் குறிவைத்து, சுரேஸ் சாலேவின் வழிநடத்தலின் கீழ் உயிர்த்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அம்பலமாகியுள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
10 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
10 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
10 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
11 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
12 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
13 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்
2
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
3
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர
தமிழ் · 04 Jun 2026
4
மின்வாரிய தலைமையகத்தில் அதிர்ச்சி; ரகசிய டெண்டர் ஆவணங்கள் அடங்கிய
5
3 நாட்களாக தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை ஆகி வந்
6
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம்
தமிழ் · 04 Jun 2026
7
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net