அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகய ஹேமரத்ன
தேரரின் சிறுமி மீதான துஷ்பிரயோக வழக்குக்கு நீதி கோரியும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தியும் நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று தினங்களாக (27, 28, 29) தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.