அமுல் பாலில் வளரும் இலங்கை அணி

by admin

அமுல் பாலில் வளரும் இலங்கை அணி

20-20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணை இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் அமெரிக்கா, மேற்கிந்தியதீவுகளில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் இலங்கை அணி D குழுவில் போட்டியிடுவதுடன் பங்களாதேஷ், நேபாளம், நெதர்லாந்து, தென்னாபிரிக்க அணிகள் குறித்த குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அணிகளாகும்.

தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி தென்னாபிரிக்காவை எதிர்கொள்கின்றது

Post a Comment

தொடர்புடைய செய்திகள்