பொலிஸாரின் விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில் வேலைத்திட்டம்!

by admin

பொலிஸாரின் விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில் வேலைத்திட்டம்!

பொலிஸாரின் விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் யோசனையின் சமூக பொலிஸ் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கான பாதுகாப்பான சூழல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு களுத்துறை பொலிஸ் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

You may like these posts

தொடர்புடைய செய்திகள்