வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்பு !

by admin

வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்பு ! on Wednesday, May 01, 2024

By Shana

No comments

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார் மூன்று வாள்களையும் மீட்டு சென்றுள்ளனர்.

வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்