பொத்துவில் பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி !

by admin

பொத்துவில் பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி ! on Monday, April 29, 2024

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு கரங்கொவ பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று (28) காலை மாடுகளை மேய்ப்பதற்காக சென்றிருந்தபோது இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்