← முகப்பு தமிழ்

வெலிமடையில் மீண்டும் ஒரு தோட்டத் தொழிலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 40 பார்வைகள்

பாராளுமன்றத்திலும் ஏனைய மாநாடுகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டு வரும் அதே வேளையில், இவ்வாறான கசப்பான சம்பவங்கள் தொடர்வது வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்களின் பாதுகாப்பு குறித்து பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று கொண்டிருந்த அதே தினத்தில், வெலிமடை டயரபா தோட்டத்தில் தங்கேஸ்வரன் என்ற தொழிலாளி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

தங்கேஸ்வரன் என்பவர் சப்பாத்துக் கால்களாலும், மண்வெட்டிக் கம்பினாலும் தாக்கப்பட்டு, கால் முறிந்த நிலையில் தற்போது வெளிமடை இலக்கம் 5 வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே நீலகாமத்தில் , உடசலாவை, ராகலை என பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். “அடித்தால் திரும்ப அடி” என்ற சட்டத்தைக் கொண்டுவந்தால் நாங்களே எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம் எனக் குறிப்பிட்ட அவர், தொழிலாளர் சட்டத்தில் இதற்கான உரிய பாதுகாப்பு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

​மலையக மக்களின் அரசியல் மற்றும் உரிமைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் அதே நேரத்தில் இத்தகைய வன்முறைகள் அரங்கேறுவது ஒட்டுமொத்த மலையக சமூகத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் செய்திகள்
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்
2
'ஐஸ்' போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
3
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர
தமிழ் · 04 Jun 2026
4
மின்வாரிய தலைமையகத்தில் அதிர்ச்சி; ரகசிய டெண்டர் ஆவணங்கள் அடங்கிய
5
3 நாட்களாக தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை ஆகி வந்
6
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம்
தமிழ் · 04 Jun 2026
7
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net