Homeசெய்திகள்

மியூனிக் பாதுகாப்பு மாநாடு இந்த வாரம்

சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மியூனிக் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்க இராஜாங

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கு முடித்து வைப்பு!
யாழில் இருந்து தப்பி சென்ற வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் 09 வருடங்களின் பின் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்
செம்மணி மீள ஆரம்பம்!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்


சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மியூனிக் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான குழு இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.
இதேவேளை, கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி மற்றும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புப் பொறுப்பை அமெரிக்கா குறைத்துள்ளமை ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி மாற்றங்கள், ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், பல தசாப்தகால அமெரிக்க-ஐரோப்பிய பாதுகாப்புப் பிணைப்பு நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக இந்த மாநாடு அமையவுள்ளது.