← முகப்பு செய்திகள்

தெமட்டகொட பகுதியில் வியாழக்கிழமை (21) 39 கிலோ ஐஸ் மற்றும் 5 கிலோ கேரள கஞ்சாவுடன்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
தெமட்டகொட பகுதியில் வியாழக்கிழமை (21) 39 கிலோ ஐஸ் மற்றும் 5 கிலோ கேரள கஞ்சாவுடன்
தெமட்டகொடையில் 39 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

தெமட்டகொட பகுதியில் வியாழக்கிழமை (21) 39 கிலோ ஐஸ் மற்றும் 5 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

தெமட்டகொட பகுதியில் உள்ள கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அருகே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 08 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
காக்ரோச் ஜனதா கட்சி ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவெடுக்குமா?
செய்திகள் · 45 நிமிடங்கள் முன்னர்
4
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் நாளுக்கு நாள்
தலையங்கம் · 54 நிமிடங்கள் முன்னர்
5
பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்க
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
6
ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் உள்ள சஹாரா வறுபூமிப் பகுதியில், தா
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
7
அமெரிக்கா மற்றும் இரான் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக நீட
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net