← முகப்பு தலையங்கம்

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் பொகவந்தலாவை –

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 24 பார்வைகள்
டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் பொகவந்தலாவை –

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற பரபரப்பான இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பிரதான சந்தேக நபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது, வீடொன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபர் கைப்பற்றப்பட்டதுடன், அவரிடமிருந்து தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர இக்கைதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர் ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்படுவதாகப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ஈரான் அணி தனது குழு அளவிலான (Group stage) அனைத்துப் போட்டிகளையும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்
08 Jun 2026
தலையங்கம்
காசா முனையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மிக கொடூரமான ராணுவத் தாக்குதல்களில்
49 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
தமிழகத்தில் அண்மைக்காலமாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் ந
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
பிரக்ஞானந்தா நோர்வேயில் இருந்து வந்த உடனே அவரையும் அவரது அம்மாவையும் அழைத்த விஜய், தலைமைச் செயலகத்தில்
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக கிரிக்கெட் வரலாற்றையே ஒட்டுமொத்தமாக உலுக்கிப் போடும் வகையில், வெறும் 15 வயதே நிரம்பிய வைபவ்
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்
3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net