Homeசெய்திகள்

ரயிலில் மோதி முதியவர் உயிரிழப்பு!

காலியில் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதம்பாகம பகுதியில் உள்ள ரயில் பாதையில் ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (9) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அம்பலாங்கொடை  பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஆவார். இது தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
ஓமான் ‘SADH’ , கொழும்பை வந்தடைந்தது
இரவு 10 மணிக்கு முன்பு வரிசையில் இணையவும்
“போட்டித் தேர்வை நடத்தக்கூட துப்பில்லாத திமுக அரசு” – அன்புமணி ஆவேசம்!
மஞ்சள் சீருடை போராட்டம்: பிரெஞ்சு கலகத் தடுப்புப் பிரிவு காவல்துறை மீது வழக்கு!


காலியில் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதம்பாகம பகுதியில் உள்ள ரயில் பாதையில் ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (9) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை  பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஆவார்.
இது தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.