Homeசெய்திகள்

மியூனிக் பாதுகாப்பு மாநாடு இந்த வாரம்

சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மியூனிக் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்க இராஜாங

யாழில். இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது
மருத்துவர்கள் கோத்தா விசுவாசிகளாக உள்ளனர்!
அல்லைப்பிட்டி : வெள்ளையடிக்கும் அனுர அரசு!
கனடாவுக்கு செல்லும் மாணவர்கள் விசாவில் அதிரடி மாற்றம்! இனி புதிய நடைமுறைகள்
ஓமான் ‘SADH’ , கொழும்பை வந்தடைந்தது


சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மியூனிக் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான குழு இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.
இதேவேளை, கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி மற்றும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புப் பொறுப்பை அமெரிக்கா குறைத்துள்ளமை ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி மாற்றங்கள், ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், பல தசாப்தகால அமெரிக்க-ஐரோப்பிய பாதுகாப்புப் பிணைப்பு நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக இந்த மாநாடு அமையவுள்ளது.