பாலையடிவட்டை பாலர் பாடசாலையில் 2026 வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

Homeசெய்திகள்Design

பாலையடிவட்டை பாலர் பாடசாலையில் 2026 வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

(சித்தா) மேற்படி நிகழ்வு பாடசாலை ஆசிரியை திருமதி தமிழ்செல்வி சந்திரகுமார் தலைமையில் 07-02-2026 இடம்பெற்றது பிரதம அதிதியாக போரதீவுபற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன் அவர்களும் விசேட அதிதிகளாக பாலையடிவட்டை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பூ.திருநாவுக்கரசு, பழனிமுருகன் ஆலய செயலாளர் அ.தயாபரன், புளியடிப்பிள்ளையார் ஆலய செயலாளர் திரு க.ரதிஷ், சரஸ்வதி விவசாய அமைப்பு தலைவர் ஆ.தங்கராசா மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி யோ.நளினி சமாதான நீதவான் திரு சி.கோபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்
ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 வயது! கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகள்
மத்துகம – அகலவத்த வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்பு !
எப்ஸ்டீன் ஆவணங்களில் இலங்கை 180க்கும் மேற்பட்ட முறை குறிப்பு
தபால் பெட்டிக்கு அருகில் சடலம் மீட்பு !

(சித்தா)
மேற்படி நிகழ்வு பாடசாலை ஆசிரியை திருமதி தமிழ்செல்வி சந்திரகுமார் தலைமையில் 07-02-2026 இடம்பெற்றது பிரதம அதிதியாக போரதீவுபற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன் அவர்களும்
விசேட அதிதிகளாக பாலையடிவட்டை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பூ.திருநாவுக்கரசு, பழனிமுருகன் ஆலய செயலாளர் அ.தயாபரன், புளியடிப்பிள்ளையார் ஆலய செயலாளர் திரு க.ரதிஷ், சரஸ்வதி விவசாய அமைப்பு தலைவர் ஆ.தங்கராசா மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி யோ.நளினி சமாதான நீதவான் திரு சி.கோபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.