தபால் பெட்டிக்கு அருகில் சடலம் மீட்பு !

Homeசெய்திகள்Design

தபால் பெட்டிக்கு அருகில் சடலம் மீட்பு !

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். எனினும் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது – வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் !
சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் !
பாலையடிவட்டை பாலர் பாடசாலையில் 2026 வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு
போராட்டமின்றி 1,750 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டோம் !
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.