சவுதி அரேபிய ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் கௌரவிப்பு

Homeசெய்திகள்

சவுதி அரேபிய ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் கௌரவிப்பு

சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள  மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு நிலை  தலைவர், நீதியரசர் லபார் தாஹிர் கௌரவிக்கப்பட்டார். திகாமடுல்ல மீடியா போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். எப்.றிபாஸ்,(ஜேபி) இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றத்தின் தலைவர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் ஆகியோர்  அவரது இல்லத்திற்கு சென்று பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.

“கொள்கையே தெரியாத வெற்றுக் கூட்டம்” – தவெக மீது உதயநிதி மறைமுக சாடல்
வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு !
டில்வின் சில்வா – ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ சந்திப்பு
ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை வர்த்தமானியால் இளைஞர்களுக்கு அநீதி – சஜித் பிரேமதாச !
சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை : ரவிகரன் சாடல்


சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள  மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு நிலை  தலைவர், நீதியரசர் லபார் தாஹிர் கௌரவிக்கப்பட்டார்.
திகாமடுல்ல மீடியா போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். எப்.றிபாஸ்,(ஜேபி) இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றத்தின் தலைவர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் ஆகியோர்  அவரது இல்லத்திற்கு சென்று பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.

COMMENTS