Homeசெய்திகள்

கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

களுத்துறை – வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகில் உள்ள  சிறிய கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இரவு 10 மணிக்கு முன்பு வரிசையில் இணையவும்
‘ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சாய் சின் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’ – புதிய வரைபடம் வெளியிட்டது அமெரிக்கா
“விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளையே பாதிக்கும்” – டிடிவி.தினகரன்
எம்பிக்களே விடுதலைக்கு தடையாம்!
“உயரமான ஸ்வீடிஷ் பெண்ணுக்கு ஏற்பாடு செய்யுங்கள்..” எப்ஸ்டீனுடன் அனில் அம்பானி உரையாடல்?


களுத்துறை – வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகில் உள்ள  சிறிய கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.