Homeசெய்திகள்

கனடா அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க ட்ரம்ப் தடை

கனடா அரசாங்கத்தின் 6.4 பில்லியன் டொலர் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்த

விவகாரத்து வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய ஸ்ரீதர் வேம்புவின் மனைவி
இங்கிலாந்தில் அழிந்து வரும் சிவப்பு அணில்
கூச்சலிடுவதை நிறுத்திவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் – நாமல் ராஜபக்ஷ!
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி அறிவிப்பு
திருகோணமலையில் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!


கனடா அரசாங்கத்தின் 6.4 பில்லியன் டொலர் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.
அமெரிக்கா இதுவரை வழங்கிய உதவிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வரை பாலத்தைத் திறக்க அனுமதிக்கப் போவதில்லை என அவர் எச்சரித்துள்ளார். பாலத்தில் பாதியளவு உரிமையை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என கோரியுள்ள ட்ரம்ப், கனடா மற்றும் சீனாவுக்கு இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தையும் கடுமையாகச் சாடியுள்ளார்.
2026-ஆம் ஆண்டின் முற்பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருந்த இந்தப் பாலம், ட்ரம்ப்பின் இந்தத் திடீர் நிபந்தனைகளால் தற்போது இராஜதந்திர சிக்கலை எதிர்கொண்டுள்ளது.