உலர்ந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது !

Homeசெய்திகள்Design

உலர்ந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது !

உடவளவை தேசிய பூங்காவின் கோமகல, ஹம்பேகமுவ பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) உலர்ந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பேகமுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, சுமார் 582 கிலோகிராம் உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 47 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும், கட்டுவன மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய நிதியுதவியில் காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டடம்
கடன் கொடுத்த மன அழுத்தம் – 21 வயது இளைஞன் எடுத்த விபரீத முடிவு
ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 வயது! கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகள்
பாலையடிவட்டை பாலர் பாடசாலையில் 2026 வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு
கைப்பேசியால் தீக்கிரையான வீடு

உடவளவை தேசிய பூங்காவின் கோமகல, ஹம்பேகமுவ பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) உலர்ந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பேகமுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, சுமார் 582 கிலோகிராம் உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 47 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும், கட்டுவன மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.