Homeசெய்திகள்

இரவு 10 மணிக்கு முன்பு வரிசையில் இணையவும்

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தெவ்னிமோர் நினைவுச்சின்னங்களை தரிசிப்பதற்காக கொழும்பு கங்காராம விகாரைக்கு வருகை தரும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமை (10) இரவு 10 மணிக்கும் முன்னதாக வரிசைகளில்  இணையுமாறு  கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். புனித தெவ்னிமோர் சின்னங்களை எதிர்வரும் புதன்கிழமை (11) காலை 6 மணிக்கு மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளமையினால் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 103 பேருக்கு சிவப்பு பிடியாணை
“விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளையே பாதிக்கும்” – டிடிவி.தினகரன்
எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் யாரும் கேட்க விரும்பாத புலனாய்வு கேள்வி – பகுதி 1
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
சிறீதரன் பதவி நீக்க விவகாரத்தில் தமிழரசுத் தலைமைப்பீடத்தின் முன்னுக்குப்பின் முரண் அம்பலம்! பனங்காட்டான்


இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தெவ்னிமோர் நினைவுச்சின்னங்களை தரிசிப்பதற்காக கொழும்பு கங்காராம விகாரைக்கு வருகை தரும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமை (10) இரவு 10 மணிக்கும் முன்னதாக வரிசைகளில்  இணையுமாறு  கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புனித தெவ்னிமோர் சின்னங்களை எதிர்வரும் புதன்கிழமை (11) காலை 6 மணிக்கு மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளமையினால் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.