Tag: Culture tips
நாட்டில் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுவார்கள், ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும்
அநுர அரசு தொடர்ந்தும் அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்குமாயின் நாட்டில் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுவார்கள், ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை ... Read More
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கினார் – நாட்டுக்கு நன்மை செய்தால் அது தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றுவருகிறேன் என மேலும் தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதனை அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். “தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கையில் பங்கேற்கவும் இல்லை. எவரேனும் நாட்டுக்கு நன்மை ... Read More
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கினார் – நாட்டுக்கு நன்மை நடக்கும் நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்று வருகிறேன் என மேலும் தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இதனை அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். “தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கையில் பங்கேற்கவும் இல்லை. எவரேனும் நாட்டுக்கு நன்மை ... Read More
மூன்றாவது உலகப் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதால், மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளாகிவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் ; அத்தாவுல்லாஹ்
(ஏ.எல்.நிப்றாஸ்) நாடு சுதந்திரமடைந்து நாம் இன்று 78 வருடங்களைக் கொண்டாடுகின்ற போதிலும் மக்கள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறு காரணங்களினால் இன்னும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கரைப்பற்று ... Read More
மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணுக்கு ஜூஸ் போத்தலில் மயக்க மருந்து கலந்து குடிக்க கொடுத்து 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்ற யுவதி
கனகராசா சரவணன் மட்டக்களப்பு புதூர் பிரதேசத்துக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய முதியவரான பெண் ஒருவருக்கு யுவதி ஒருவர் ஜூஸ் போத்தலில் மயக்க ... Read More
இது ட்ரம்ப் யுகம்… அரசியல் கட்சிகளையும், அரசியலையும் Gen Z தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும் – இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முன்னின்று செயல்பட வேண்டும் என ரணில் வேண்டுகோள்
ஐக்கிய தேசியக் கட்சி ‘ஸ்மார்ட்’ அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ‘SMART UNP’டிஜிட்டல் வேலைத்திட்டத்தை ... Read More
“ஜனாதிபதியின் பாரியார் என்னைச் சந்தித்தார்.. அவர் ஒரு அரசகுமாரி போன்ற இளமையான நற்குலப் பெண்…” – ராஜாங்கனே தேரர்
ஜனாதிபதியின் பாரியார் (முதல் பெண்மணி) உண்மையிலேயே ஒரு நற்குலப் பெண் என ராஜாங்கனே தேரர் தெரிவித்துள்ளார். அவர் தன்னைச் சந்திக்க வந்ததாகத் தனது இணையத்தள அலைவரிசையில் (YouTube) வெளியிட்டுள்ள காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ... Read More

