Tag யாழ்ப்பாணம்

தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினரால் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை (4) வட மாகாண ஆளுநர் தலைமைச் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டப் பேரணி யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆரம்பமாகி, ஆளுநர் செயலகம் வரை சென்ற பின்னர், அப்பேரணியினரை ஆளுநர் செயலகத்துக்குள் அனுமதிக்காமல் காவல்துறையினர் வாசலில் தடுத்து…

குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி யாழ் . பல்கலை முன் போராட்டம்

குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி யாழ் . பல்கலை முன் போராட்டம் முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால்  இன்றைய தினம் புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான…

பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்களுக்கு பிணை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இரு இளைஞர்களையும் பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமது நண்பனை பார்வையிட , வைத்தியசாலையில் பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர் இரு இளைஞர்களும் சென்றுள்ளனர்.  அவர்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வைத்தியசாலைக்குள்…

யாழில். ஆலயங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 20 வயதான இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுளளார்.  அண்மைக்காலமாக ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.  முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், 20…

மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரிய வழக்கு – வெள்ளிக்கிழமை கட்டளை

செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது. செம்மணி – சித்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வரையில் ஏழு மனித மண்டையோடுகள்  உள்ளிட்ட மனித சிதிலங்கள்…

செம்மணி புதைகுழி எக்காலதிற்குரியது?

யாழ்.குடாநாடு படைகளால் கைப்பற்றப்பட்ட 1996ம் ஆண்டு காலப்பகுதியில் இடப்பெயர்வின் பின்னர் ஊர் திரும்பிய போது காணாமல் ஆக்கப்பட்டவர்களது உடலங்களே தற்போது செம்மணயில் மீட்க்கப்படுவதாக நம்பப்படுகின்றது. அக்காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 650பேர் வரையிலான தகவல்கள் தற்போது வரை இல்லாதேயுள்ளது.அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற போதும் உடல எச்சங்கள் மீட்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் செம்மணி – சித்துபாத்தி மயானத்தில் இடம்பெற்றுவரும்…

யாழ்.மாநகரசபைக்கு தொடர்ந்தும் கண்டம்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் நேற்றைய தினம் கதிரைகளை தக்க வைக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கும் நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க தமிழரசுக்கட்சி தேசிய மக்கள் சக்தி பக்கம் சாயலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக யாழ் மாநகர சபையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர்;…

கிருசாந்தி கொலையாளிகளிற்கு மன்னிப்பு இல்லை!

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசாமி கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து குற்றவாளிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு   ஒருமனதாக நிராகரித்துள்ளது. முதல் குற்றவாளியான சோமரட்ண ராஜபக்சஷ உள்ளிட்ட மனுதாரர்கள், தாங்கள் பல ஆண்டுகளாக மரண தண்டனையில்…

செம்மணி மனித பபுதைகுழி – இன்று ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.  செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.  அதனை அடுத்து, அகழ்வுப் பணிகள்…

பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

இலங்கையில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி ஒன்றினை சேவ் ஏ லைஃப் அமைப்பினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்க உள்ளதாக நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சுதர்சிகா தெரிவித்துள்ளார்.  யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில், பொலித்தீன் பாவனையால்…