Tag யாழ்ப்பாணம்

செம்மணி புதைகுழிகளில் இருந்து 46 தடய பொருட்கள் மீட்பு

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து புத்தக பை , சிறிய பொம்மை , பால் போச்சி உள்ளிட்ட 46 சான்று பொருட்கள் இதுவரையில் மீட்கப்பட்டு, அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.  செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும்  “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில்…

செம்மணியில் 31 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 95 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை புதிதாக எலும்பு கூட்டு தொகுதிகள் எதுவும் அடையாளம் காணப்படாத நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 07 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 30 எலும்புக்கூட்டு தொகுதிகள்…

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, நடராசா தங்கவேல் (தங்கத்துரை), செல்வராசா யோகச்சந்திரன்(குட்டிமணி), கணேசானந்தன் ஜெகநாதன்(ஜெகன்)…

புதைகுழிகளுள் பொதி செய்த மனித எச்சங்கள்?

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டிலிருந்து அடையாளம் காணப்பட்ட பொலித்தின் பை ஒன்றினுள் எலும்புக்குவியல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றன. கிருசாந்தி படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட படைச்சிப்பாய் மேலும் பல மனித புதைகுழிகள் இருப்பதாகவும் அவற்றினை அடையாளம் காண்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் பின்னர் அவர் அடையாளங்காண்பித்த செம்மணி கோயில் கிணறு உள்ளிட்ட…

செம்மணி:புதைகுழி நூறினை தாண்டியது!

செம்மணி:புதைகுழி நூறினை தாண்டியது! தூயவன் Saturday, July 26, 2025 யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி : இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின்  எண்ணிக்கை 101 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு – கட்டம் 2, நாள் 21 இன்று தொடர்ந்து இடம்பெற்றது. இன்று மேலும் 11 மனித எலும்புக்கூடுகள்  கண்டுபிடிக்கப்பட்டன.  இதன் மூலம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட…

செம்மணி மனித புதைகுழிகளை அடையாளம் காண நவீன ஸ்கான் கருவிகள் – பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக காத்திருப்பு

செம்மணி மனிதப் புதைகுழியில், ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. செம்மணிப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு மேலதிகமாக, செய்மதிப் படங்களை அடிப்படையாக வைத்து துறைசார் நிபுணர் சோமதேவா அடையாளப்படுத்திய இடத்திலும் என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன.  இதையடுத்து, செம்மணியில்…

செம்மணியில் இன்று – 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன ; 09 மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை 11 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 09 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 06 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 36 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்…

யாழில் தேவாலயத்திற்குள் போதையில் அத்துமீறி நுழைந்த கும்பல் மாதா சிலையை அடித்து நொறுக்கியது – 08 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் மது போதையில் மாத சொரூபத்தை அடித்து உடைத்து , தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில்ம் அரசியல் கட்சி ஒன்றின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா தேவாலயத்தில் இருந்த சுமார் 50 இலட்ச ரூபாய் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்து உள்ளார்கள். சம்பவம்…

தமிழரசை குற்றம் சாட்டுவதே கஜேந்திரகுமாரின் வேலை

‘இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் முடிந்து விடும் வேலையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்கின்றார்’ என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம், கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  ஜெனிவாவுக்கு கடிதம் ஒன்று…

சர்வதேச விசாரணை கோரி யாழில் போராட்டம்

சர்வதேச விசாரணை கோரி யாழில் போராட்டம் ஆதீரா Saturday, July 26, 2025 யாழ்ப்பாணம் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டும் நீதியை வேண்டி நிற்பதாக போராட்டக்காரர்கள்…