முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் உடற்கூற்று கூறுகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முத்துஐயன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடாத்தி இருந்தனர். அதனை அடுத்து இளைஞர்கள் தப்பியோடிய வேளை ஒரு இளைஞன் காணாமல் போன நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை …
முல்லைத்தீவு