Tag முதன்மைச் செய்திகள்

கெய்ர் ஸ்டார்மர் – ஜெலென்ஸ்கி சந்திப்பு: மன்னரையும் சந்திக்கிறார் ஜெலென்ஸ்கி!

அமெரிக்காவுக்குச் சென்ற ஜெலேன்ஸ்கி அங்கு டிரம்புடன் ஏற்பட்ட வாக்குவாத சந்திப்பைத் தொடருந்து அங்கிருந்து பிரித்தானியாவுக்கு நேற்று சனிக்கிழமை வந்து தரையிறங்கினார். தரையிறங்கிய ஜெலென்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்திக்க டவுனிங் தெருவுக்கு வந்தார். பின்னர் இருவரும் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்தையை நடத்தினர்.  உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இங்கே…

இங்கிலாந்தில் தரையிறங்கிய ஜெலென்ஸ்கி!

இங்கிலாந்தில் தரையிறங்கிய ஜெலென்ஸ்கி! மதுரி Sunday, March 02, 2025 பிரித்தானியா, முதன்மைச் செய்திகள் ஜெலென்ஸ்கி இங்கிலாந்தில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது. வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்புடனான சூடான சந்திப்பிற்குப் பிறகு வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் விமானம் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் உக்ரைன் தலைவர் இருந்ததாக நம்பப்படுகிறது, இது ஜெலென்ஸ்கியை வாஷிங்டன் டிசிக்கு அழைத்துச்…

40 ஆண்டுககால சுதந்திரப்போராட்டம்: ஆயுதங்களைக் கீழே போடுமாறு பி.கே.கேயின் தலைவர் அழைப்பு

துருக்கியில் 40 ஆண்டுகால சுதந்திர போராட்டத்தை நடத்தி வரும் குர்திஷ் போராளிகள் இன்று சனிக்கிழமை போர்நிறுத்தத்தை அறிவித்தனர். கடந்த 20 வருடங்களுக்க மேலாக சிறையில் (1999 ஆண்டு முதல்) துருக்கிய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குர்திஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஓகலான் (Abdullah Öcalan) ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு போராட்டத்தை கைவிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து…

மோதலில் முடிவடைந்தது டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி சந்திப்பு

அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபி டொனால்ட் டிரம்பைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவுடன் ஒரு முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடைபெறவில்லை.  அவர்களின் கலந்துரையாடல் ஒரு சண்டையில் முடிவதற்கு முன்னர் ரஷ்யாவுடனான ஒரு போர் நிறுத்தத்தில்…

உதரகாண்டில் பனிச்சரிவில் சிக்கிய 57 ஊழியர்கள்: 10 பேர் இதுவரை மீட்பு!

இந்தோ-திபெத் எல்லை அருகே உள்ள உத்தரகண்டில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் 57 சாலைத் தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கியுள்ளனர். பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலம் மனாவில் உள்ள எல்லை சாலைகள்…

செம்மணி பகுதியில் மீட்கப்பட்டது மனித எலும்புகளே

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கிருபாகரன் தெரிவித்துள்ளார். அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன  அதனை அடுத்து அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தி…

கழுதைக் கடத்தல் முறியடிப்பு

கழுதைக் கடத்தல் முறியடிப்பு சட்டவிரோதமாக 6  கழுதைகளை ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளை கைப்பற்றி  சாரதிகளை நுரைச்சோலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நுரைச்சோலைக் காவல்துறை நேற்று புதன்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் நரக்கல்லி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி காவல்துறை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுரைச்சோலை காவல்துறை இந்த சுற்றிவளைப்பை…

யேமனி பீல்ஃபெல்ட் நீதிமன்றத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்

வடமேற்கு யேர்மனியின் பீல்ஃபெல்ட் நகரத்தில் உள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதில் இரண்டு பேர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வடமேற்கு ஜெர்மனியின் பீலேஃபெல்ட் நகரத்தில் உள்ள நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்தனர். பீல்ஃபெல்டில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு…

5 மில்லியன் முதலீடு செய்யதால் நீங்களும் அமெரிக்க குடியுரிமை பெறலாம்: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் நபருக்கு அமெரிக்க குடியிருமையை வழங்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று செவ்வாயன்று முன்வைத்தார். இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான விசா திட்டத்தின் கீழ் வருகிறது. அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான ஒரு வழியாக, 5 மில்லியன் டொலர்களுக்கு வாங்கக்கூடிய தங்க அட்டை (Gold Crad) என்று…

அமெரிக்காவின் கனிம ஒப்பந்தம் சரணடைந்தார் ஜெலென்ஸ்கி

உக்ரைனின் அரிய கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கான ஒப்பந்தத்தின் இறுதிப் பதிப்பை கியேவும் வாஷிங்டனும் தயாரித்துள்ளதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்றும், கூட்டு முதலீட்டு நிதியை உருவாக்குவதும் இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார். நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கான உக்ரைனின் முயற்சிகளை”…