Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 30 நாள் போர்நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஆதரித்ததோடு, ரஷ்யாவுடன் உடனடிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொண்டது. ஜெட்டாவில் உக்ரேனிய அதிகாரிகளுடன் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு , அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, வாஷிங்டன் இப்போது இந்த வாய்ப்பை ரஷ்யாவிடம் எடுத்துச் செல்லும்…
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் க்டந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று புதன்கிழமை காலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கல்னேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர் முன்னர் துறவற அங்கிகளை…
பெண் மருத்துவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்: திருகோமலையில் போராட்டம்! மதுரி Wednesday, March 12, 2025 திருகோணமலை, முதன்மைச் செய்திகள் அநுராதபுரத்தில் பாலியல் துன்புறுத்தல் உட்படுத்தப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரியும், அவருக்கெதிராக இடம்பெற்ற குற்றச் செயலை கண்டித்தும் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்திய…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற தொடருந்தைத் தாக்கி அதில் பயணித்த பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர். குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தொடருந்து மீது பலூச் விடுதலை இராணுவம் (BLA) துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொலைதூர சிபி மாவட்டத்தில் தொடருந்தைத் தாக்குதவற்கு முன்னர் தண்டவாளத்தில்…
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) நீண்டகாலமாக செயற்பட்ட விந்தன் கனகரட்ணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்து கொண்டார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தனது கல்வியங்காடு அலுவலகத்தில் வைத்து விந்தன் கனகரட்ணத்திற்கான கட்சி உறுப்புரிமையை வழங்கி வைத்தார். வடக்கு மாகாணசபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, யாழ்…
பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ள வடக்குக் கடலில் ஒரு எண்ணெய் டேங்கர் கப்பலும் ஒரு சரக்குக் கப்பலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. குறித்த விபத்து யார்க்ஷயர் கடற்கரையின் ஹல் அருகே இன்று திங்கட்கிழமை காலை 10 மணியவில் நடந்தது இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களில்…
பிரெஞ்சு பொது போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது. இன்று திங்களன்று வெளியிடப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த தேசிய ஆய்வகத்தின் ( மிப்ரோஃப்) கடந்த 10 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வுகளைின் அடிப்படையில் இந்த அறிக்கையை தொகுத்து வெளியிட்டது. பொதுப் போக்குவரத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளில் 86…
கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான மார்க் கார்னி நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார். இவரே நாட்டின் அடுத்த பிரதமராக வருவார். லிபரல் கட்சித் தலைமைக்கான வாக்குகளில் 85.9% வாக்குகளைப் பெற்று கார்னி வென்றார். ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஜஸ்டின் ட்ரூடோ ஜனவரியில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்…
யேர்மனி முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வேலைநிறுத்தங்கள் நடவடிக்கைகளை கிட்டத்தட்ட நிறுத்தியுள்ளன. ஏனெனில் சேவை ஊழியர்கள், தரை ஊழியர்கள் மற்றும் விமானப் பாதுகாப்புப் பணியாளர்கள் 24 மணி நேர வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 2.5 மில்லியன் பொதுத்துறை ஊழியர்களுக்கு கூட்டு ஊதிய ஒப்பந்தத்தை கோரி வெர்டி தொழிற்சங்கம் போராடி வருகிறது. இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை…